அதே போல், பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தை சேர்ந்த, புனீத் ராஜ்குமாரின் ரசிகர் ஒருவர்... தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து, அழுது கொண்டே இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.