இந்தப் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதோடு தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத் என்று பலரும் நடித்திருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்ஹ இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய சாதனையும் பெற்றது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் கொடுத்த வரவேற்பில் பிரமித்த போன ஷாருக்கான், பல வருடங்கள் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்திய மக்களும் மும்பையில் குடியேறி இந்தப் படத்தில் பணியாற்றினர். இந்தப் படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தோம் என்றார்.