அதாவது ஜூலை 4 மிகவும் முக்கிய நாள் என குறிப்பிட்ட இயக்குனர் சசி, சுப்ரமணியபுரம் வெளியானதுதான் அதற்கு காரணம் என்றும், இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் அவர் நன்றி என குறிப்பிட்டதுடன். விரைவில் தான் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.