அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.