மன்னர் சாம்ராட் பிரித்விராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தை சந்திர பிரகாஷ் திரிவேதி இயக்கி இருந்தார். கடந்த ஜூன் 3-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் தோல்வியை சந்தித்துள்ளது.