கடந்த மாதம், நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் பிரிவதாக அறிவித்தனர். அதற்கு என்ன காரணம், என்று பல யூகங்கள் தோன்றினாலும் தற்போது வரை இருவரும் உண்மை காரணத்தை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.