சமீபத்தில் சமந்தா கலந்து கொண்ட காபி வித் கரன் ஷோ ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமந்தாவை அக்ஷய் குமார் தூக்கி ஆடிய வீடியோ வைரல் ஆனது. தற்போது எவ்வாறு முதலீடத்திற்கு வந்தார் என்பது குறித்து சமந்தா கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்..Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !
அந்த நிகழ்ச்சியில் அதாவது நீங்கள் முதலிடத்திற்கு வர என்ன செய்தீர்கள் என கேட்கப்பட்டதற்கு, உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் Ormax மீடியாவிற்கு அதிக பணம் கொடுத்தே லிஸ்டில் முதலிடம் பிடித்தாக சொல்லியுள்ளார். அதோடு லிஸ்டில் ஆலியா பட்டை பின்னுக்கு தள்ளியது எப்படி என கேட்கப்பட்டதற்கு மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.