வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்காண உள்ள பொன்னியின் செல்வன் படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. சோழ வம்ச வரலாற்றை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிழவி வருகிறது.
விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ