அதன்படி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை சாய் பல்லவி சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. அவர், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தி அவரை கொன்றதும் ஒன்றுதான். இரண்டுமே மிகவும் தவறான செயல். வன்முறையை
மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி படு போல்டாக பேசியிருப்பது தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Thalaivar 169 : ‘தலைவர் 169’ நூறு சதவீதம் நெல்சன் படம் தான் - பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்