இதுகுறித்து இருவருமே விளக்கம் அளிக்காததால் இன்றளவும் அவர்கள் பற்றிய காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரின் இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் கீதா கோவிந்தம் திரைப்படம் தான்.