இப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.