நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், தனது அடுத்த படத்திற்கான கதைத்தேர்வில் கவனம் செலுத்தி வந்த ரஜினி, இளம் இயக்குனர்கள் முதல் அனுபவ இயக்குனர்கள் வரை ஏராளமானோரிடம் கதை கேட்டார்.