படம் வெளியாகி 20 நாட்கள் கடந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ரூ.281 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் ரூ.507 கோடி வரை வசூல் அள்ளியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாக ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியாகி 20 நாட்களில் ரூ.507 கோடி மட்டும் வசூல் எடுத்துள்ளது.