இந்த படத்தின் கதை குறித்து வெளியாகியுள்ள தகவலில், விக்ரம் படம் இயக்குவதற்கு முன்பாகவே ரஜினிக்கு என்று, லோகேஷ் ஒரு மாஸ் கதை நிறை தயார் செய்து வைத்திருந்தகாகவும், இந்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் கமல்ஹாசனே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். மேலும் இப்படம் குறித்து லோகேஷை அழைத்து சென்று, கமல் ரஜினியை சந்தித்த நிலையில் அப்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை.