இந்நிலையில், தனது கணவர் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார் பிரியங்கா. ரசிகர் ஒருவர், திருமணத்துக்கு பின் எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா, “உங்களை நன்றாக புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்” என தெரிவித்து விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் பட நடிகர்களிடையே மோதல்... ஷாக் ஆன ரசிகர்கள்