ஆரம்பத்தில் முடியாது என பிரியா வாரியர் மறுத்தாலும், சம்பளத்தை வாரி கொடுக்க படக்குழு தயாராக இருந்ததால் இந்த படத்தில் சைலண்டாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படம் சமூதாய சீர் கேடு என, இந்த படத்திற்கு சில இப்போதே போர் கொடி உயர்த்தியுள்ளார்களாம். எனவே ஊரடங்கு முடிந்ததும், இந்த படம் துவங்குமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆரம்பத்தில் முடியாது என பிரியா வாரியர் மறுத்தாலும், சம்பளத்தை வாரி கொடுக்க படக்குழு தயாராக இருந்ததால் இந்த படத்தில் சைலண்டாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படம் சமூதாய சீர் கேடு என, இந்த படத்திற்கு சில இப்போதே போர் கொடி உயர்த்தியுள்ளார்களாம். எனவே ஊரடங்கு முடிந்ததும், இந்த படம் துவங்குமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.