கடந்த மாதம் வெளியான இந்த படத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவானது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. யாஷின் அனல் பறக்கும் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இரண்டாம் பாகத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தை வந்து மிரட்டி இருந்தனர்.