ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த, பபுகைப்படத்தை வெளியிட்ட போது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் இதே போன்று புகைப்படத்தை ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.