இந்நிலையில் மதுஹான்சி ஹசிந்தரா என்ற பெண் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புரட்சிக்கு இடையில் ஹசிந்தரா என்ற ஒரு பெண் சுற்றுலா பயணி போல ஜனாதிபதி மாளிகை முன் நிற்கும் கார்கள் மற்றும் மாளிகைக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது