மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா மற்றும் அவரது கணவர்? வெளிவந்த உண்மை!

First Published Sep 29, 2020, 3:01 PM IST

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாத ரம்யா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ஆதரவு கிடைத்து வருகிறது.
undefined
அந்த வகையில், பிரபலங்கள் தங்கள் கணவர் மற்றும் மனைவியுடன் கலந்து கொள்ளும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி.
undefined
இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
undefined
என் .எஸ்.கே ரம்யாவும் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.
undefined
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாத ரம்யா திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இவர்கள் செமி பைனலுக்கு தேர்வாகியும், வெளியேரியதால் என்ன காரணம் என தொடர்ந்து ரசிகர்கள், சமூக வலைத்தளம் மூலம் கேள்வி எழுப்பி வந்தனர்.
undefined
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ரம்யா, தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை தெரிவித்துள்ளார்.
undefined
இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் விரைவில் அவர் நலம் பெற வாழ்த்து கூறி வருகிறார்கள்.
undefined
click me!