காலா படத்தில் தன் காலில் சிறுமி ஒருவர் விழ வரும் போது அதெல்லாம் வேண்டாம் என தடுத்து பஞ்ச் டயலாக் பேசிய ரஜினி, தற்போது ரியல் லைப்பில் இப்படி செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் ரஜினிகாந்தை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு சிலரோ, நல்ல வேளை ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னர் ரஜினி இப்படி செய்யவில்லை, செஞ்சிருந்தா ஜெயிலரை செஞ்சிருப்பாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.