இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீசுக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தடை கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் தாக்கல் செய்ய பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது, என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீசுக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தடை கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் தாக்கல் செய்ய பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது, என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.