திருமண நாளில் பிசியான வேலையிலும் நடிகை நயன்தாரா சமூக அக்கறையுடன் செய்துள்ள ஒரு செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அது என்னவெனில், நடிகை நயன்தாரா, தனது திருமணத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.