அதாவது நயன்தாரா, ரியல் எஸ்டேட் பிஸினஸுக்காக கேரளாவில் பல இடங்களை வாங்கி போட்டுள்ளார். சில இடங்கள் மெய்யின் சிட்டியில் உள்ளது. அங்கிருக்கும் இடம் ஒன்றில், அனைத்து வசதிகளும் கொண்ட... பல அடுக்கு மாடிகளுடன் கூடிய, அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டி விற்பனை செய்யலாம் என விக்னேஷ் சிவன் கூற, இந்த பிளான் செம்மையாக இருக்கிறது உடனடியாக செயல் படுத்தலாம் என தீவிரமாக அந்த பணியிலும் இரண்டு விட்டாராம் நயன்தாரா.