மேலும் இதில் நட்ராஜ், லால், கௌரி கிஷன், லட்சுமி பிரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். 1990களில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார்.