லைகா நிறுவனம் தான் இந்த பிரம்மாண்ட படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, வந்திய தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருந்தது.