மஹாலக்ஷ்மி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் அவருடைய மகன் சச்சின் தானாம். அவர் தன்னுடன் படிக்கும் சகா மாணவர்களுக்கு தம்பி, தங்கை போன்றவர்கள் இருப்பதை பார்த்து, தனக்கும், தப்பி, தங்கைகள் வேண்டும் என ஆசைப்படுவாராம். இந்த ஆசையை நிறைவேற்ற கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.