சூப்பர்ஸ்டார் பட்டம் எப்பவுமே தலைவலிதான் என கூறி, அவர் காக்கா, பருந்து கதை ஒன்றை சொல்லி இருந்தார். இதில் அவரை பருந்து போலவும், விஜய்யை காக்கா என சித்தரித்து தான் ரஜினி இந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்ததோடு, இந்த விவகாரம் பூதாகரமாகவும் வெடித்தது. இதுதொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ரஜினியின் பேச்சுக்கு விஜய் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.