இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தை... நீலம் புரோடக்ஷன் மூலம், இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படமாக 'கர்ணன்' படத்தை தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்தார் மாரி .