இந்த நிலையில், தற்போது விக்ரமன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் கிருபா, அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், விக்ரமனும், தானும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக பழகி வந்ததாகவும், தன்னை காதலிப்பதாக சொன்ன அவரிடம் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.