முன்னதாக சஹானா மரணம் குறித்து பேசிய அவரது தாயார்,'“என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டாள். கணவர் அடிப்பதாகவும், சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் என்னிடம் புகார் அளித்தாகவும், தன மகள் சித்திரவதை செய்யப்பட்டாள். போலீசார் விசாரணை நடத்தி எனது மகளுக்கு நீதி வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.