தீபாவதியிடம் நீங்க நல்லா பேசுறீங்க என்று சொல்லி ஒரு செல்பியை எடுத்து அதை கார்த்திக்கு அனுப்பி வைக்கிறான், கார்த்திக் அருணுக்கு போன் செய்து ஒரு லேடி வந்து போன் சிசிடிவி ஆதாரங்களை கேட்டால். பிறகு இரண்டும் ஒரே லேடி தான் என அறிந்து ஷாக் ஆகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? தீபாவதியில் கார்த்தி என்ன பிரச்னையை எதிர்கொள்வான் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.