Karthigai Deepam 2 serial: ஜீ தமிழில் பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 தொடரில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் டெட் பாடி இருப்பதாக சொல்லி தோண்ட தொடங்கிய நிலையில், தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைப்பதால் அனைவரும் பரவசமடைகிறார்கள். ஆனால் சிவனாண்டி அண்ட் கோ உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
24
புண்ணிய பூமி:
கார்த்திக் தன்னுடைய பங்கிற்கு, இங்க பாருங்க நிலத்தில் இருந்து சாமி சிலை தான் கிடைத்து இருக்கு. இது புண்ணிய பூமி என்று சொல்ல ஊர் மக்களும் அதை ஏற்று நம்புகிறார்கள்.
34
சம்மதம் சொல்லும் சாமுண்டீஸ்வரி:
பின்னர் இந்த இடத்தை எழுதி கொடுக்க ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வேண்டும் என்பது தெரிய வருகிறது. ஊர் மக்கள் எல்லாரும் கேட்டுக்கொள்வதால், சாமுண்டீஸ்வரியும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு கையெழுத்து போட்டு நிலத்தை ஹாஸ்பிடல் கட்ட எழுதி கொடுக்கிறாள்.
44
பழி தீர்ப்பானா சிவனாண்டி:
இப்படியான நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக்கை பழி தீர்க்க சிவனாண்டி என்ன செய்வார் என்பதை அறிய கார்த்திகை தீபம் 2 சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.