அதே போல் இந்த பாடல் பாடிய அனுபவம் குறித்து இவர் கூறுகையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் எழுதியிருந்த வரிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், அவர் மனதுக்குள் எவ்வளவு போராட்டங்கள், சங்கடங்கள், வேதனைகள் இருந்தது என்பதை இந்த பாடல் வரிகள் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் இந்த பாடல் பாடிய அனுபவம் குறித்து இவர் கூறுகையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் எழுதியிருந்த வரிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், அவர் மனதுக்குள் எவ்வளவு போராட்டங்கள், சங்கடங்கள், வேதனைகள் இருந்தது என்பதை இந்த பாடல் வரிகள் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.