பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக 25 நாட்களை எட்ட உள்ளது. 20 போட்டியாளர்கள் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், இவர்களில் இருந்து தற்போது வரை பிரவீன் காந்தி, அபிசாரா, மற்றும் ஆதிரை ஆகிய மூன்று பேர் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும், ஆர் ஜே நந்தினி தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.