இதுதவிர நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு பின்னர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு, மருதநாயகம் ஆகிய படங்கள் மீண்டும் தூசிதட்டப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நடிகர் கமலே விளக்கம் அளித்துள்ளார்.