கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த அவர்களுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வாறு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த வழக்கு. இந்த நிலையில், ஸ்ரீமதியின் தாயார், தனது மகளுக்கு பிடித்த நடிகர் குறித்தும், அவர் என்னென்ன விரும்பி பார்ப்பார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.