தமிழில் இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகம். அதன் பிறகு சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கிவரும் சாய்பல்லவி சிறுவயதில் இருந்தே நடனம் கற்றவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2008ம் ஆண்டு வெளியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது.