என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதையைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதனை சாகும்வரை சொல்வேன். உங்கள் வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு. உங்கள் வாழ்க்கையை வைத்து, நீங்கள் என் வாழ்க்கையை பார்க்கக்கூடாது. எனக்கென்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. என் கதையையோ, என் அப்பாவின் கதையையோ, என் தாத்தாவின் கதையையோ சொல்ல எனக்கு உரிமை உள்ளது
மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்ற ஸ்டாம்ப் குத்தப்படும். அந்த ஸ்டாம்பை நான் வரவேற்கிறேன். மாரி செல்வராஜ் ஒருத்தன் உருவானதுக்கு காரணமே எனக்காக யாரும் பேசல அப்படிங்குறதுனால தான். திருப்பி திருப்பி எல்லா சுமையையும் எங்க மேல ஏத்தாதீங்க" எனத் தெரிவித்தார்.