இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவினை காதலித்த லாஸ்லியா, பின்னர் அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.