ஷாருக்கானின் எக்ஸ் தள பதிவு
அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “பஹல்காமில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் ஏற்பட்ட துக்கத்தையும், கோபத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுபோன்ற நேரங்களில், கடவுளிடம் பிரார்த்திப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதும் மட்டுமே என்னால் செய்ய முடியும். ஒரு நாடாக நாம் ஒற்றுமையாக நின்று, இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று ஷாருக் பதிவிட்டு இருந்தார்.