ஆர்யா பானர்ஜி தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார். அந்த வீட்டில் அவர் மட்டுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்யா பானர்ஜி தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார். அந்த வீட்டில் அவர் மட்டுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.