கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றில் இவர்ந்து மக்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகள், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதால் பொதுமக்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றில் இவர்ந்து மக்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகள், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதால் பொதுமக்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.