இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை எழுதிய பின்னர், இந்த படத்திற்காக நடிகர் சூர்யா உட்பட 6 நடிகர்களை அணுகியுள்ளார் பா.ரஞ்சித் அவர்கள் அனைவருமே மற்ற சில படங்களில் பிசியாக இருந்ததாலும், வேறு சில காரணங்களாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை எழுதிய பின்னர், இந்த படத்திற்காக நடிகர் சூர்யா உட்பட 6 நடிகர்களை அணுகியுள்ளார் பா.ரஞ்சித் அவர்கள் அனைவருமே மற்ற சில படங்களில் பிசியாக இருந்ததாலும், வேறு சில காரணங்களாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.