இந்த விவகாரம் குறித்து மத்திய விலங்குகள் நல வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் பாம்புகளை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும், பாம்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கவில்லை என்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய விலங்குகள் நல வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் பாம்புகளை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும், பாம்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கவில்லை என்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்துள்ளது.