இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். சமந்தா தன்னுடைய பேத்தி போன்றவர் என்றும், அவருக்கு எதிராக பேசியது சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலை வைத்தே பேசியதாக கூறியுள்ளார். இப்படி மாத்தி மாத்தி பேசுறாரே... என பலர் சமூக வலைத்தளத்தில் குமுறி வருகிறார்கள்.