சமீப காலமாக திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார் திவ்யதர்ஷினி. முன்னதாக கமலஹாசனின் நளதமயந்தி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். பின்னர் செல்வி மற்றும் அரசி ஆகிய சீரியல்களில் நடத்தார்.
இதன் பின்னரே 2007 முதல் விஜய் டிவிகள் தொகுப்பாளராக மாறினார் திவ்யதர்ஷினி. 2014 ஆம் ஆண்டு தான் இவர் சொந்த நிகழ்ச்சியான காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி துவங்கியது. இதன் மூலம் தான் இவர் மிகப் பிரபலமடைந்தார்.