கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தமிழக அரசு முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அறிவித்துள்ளது. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ள காரணத்தினால் பிரபல திரைப்பட துணை நடிகர், கிணற்றை காணோம் புகழ் மற்றும் திருநெல்வேலி பாஷையில் பேசி நடித்து அசதிவந்த நெல்லை சிவா தனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பாஸ்கர புறத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தமிழக அரசு முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அறிவித்துள்ளது. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ள காரணத்தினால் பிரபல திரைப்பட துணை நடிகர், கிணற்றை காணோம் புகழ் மற்றும் திருநெல்வேலி பாஷையில் பேசி நடித்து அசதிவந்த நெல்லை சிவா தனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பாஸ்கர புறத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தார்.