இந்நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாத்த பட ஷூட்டிங்கை இறுதிக்கட்டத்தை நெறுங்கியுள்ளதால் இரவு நேர படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வரிடமும், ஐதராபாத் போலீசாரிடமும் அண்ணாத்த படக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் விரைவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாத்த பட ஷூட்டிங்கை இறுதிக்கட்டத்தை நெறுங்கியுள்ளதால் இரவு நேர படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வரிடமும், ஐதராபாத் போலீசாரிடமும் அண்ணாத்த படக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் விரைவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.