4 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு
பி4யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.7 கோடியை 24 மணிநேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஐவிஒய் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இதற்காக வழக்கறிஞர் ஆதித்யா குப்தாவை ஆணையராகவும் டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த நீதிமன்றம், படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை விதித்து உள்ளது. இதனால் இப்படம் அடுத்த நான்கு வாரங்களுக்கு வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.